தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: சரத் பொன்சேகா தினமலம் குதூகலிப்பு !!
வழக்கம் போல் தினமலம் தனது சிங்கள விசுவாசத்தை காட்டிக் கொண்டது. நேரடியாக சொல்லாமல் வாசகர் கடிதம் (Dec 14, 2008 online edition) என்ற பெயரில் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளது. ஏண்டா மாங்காய் மடையர்களா!! காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றால் பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீர் ( அதாவது நாம் Pok என்று அழைக்கும் பகுதி, பாகிஸ்தான் Azad Kasmir என்று அழைக்கும் பகுதி ) பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையா? pok இல் அவங்க தீவிரவாத முகாம் நடத்தினால் அதை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்று கூறுவாயா, சொல்லேண்டா ஊத்தவாயா அந்துமணி ?
வழக்கம் போல் தினமலம் தனது சிங்கள விசுவாசத்தை காட்டிக் கொண்டது. நேரடியாக சொல்லாமல் வாசகர் கடிதம் (Dec 14, 2008 online edition) என்ற பெயரில் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளது. ஏண்டா மாங்காய் மடையர்களா!! காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என்றால் பாகிஸ்தான் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீர் ( அதாவது நாம் Pok என்று அழைக்கும் பகுதி, பாகிஸ்தான் Azad Kasmir என்று அழைக்கும் பகுதி ) பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையா? pok இல் அவங்க தீவிரவாத முகாம் நடத்தினால் அதை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்று கூறுவாயா, சொல்லேண்டா ஊத்தவாயா அந்துமணி ?
நமக்கு முக்கியமாக இருக்கும் எந்த பிரச்சினையிலும் தலையிடலாம், அதற்காக அகில உலக அரங்கில் ஆதரவு திரட்டலாம். இப்போது நாம் மும்பை பிரச்சினையில் உலக அரங்கில் ஆதரவு திரட்டவில்லையா ? பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினை-யை பல முறை சர்வ-தேச மயமாக்க முயன்றதும் இதே காரணத்தால் தான். அவர்களுக்கு முக்கியமாக தெரியும் பிரச்சினை-யை அவர்கள் கையில் எடுக்கிறார்கள். நாம் இலங்கை பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டால் பாகிஸ்தான் Pok -ஐ திருப்பிக் கொடுத்து விடுமா, இல்லை தீவிரவாதிகளை அனுப்புவதை தான் நிறுத்த போகிறதா ?
No comments:
Post a Comment